உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான பில் கேட்ஸ் இலங்கையின் மருத்துவ துறைக்கு உதவ முன்வந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பிரபல அமெரிக்க வர்த்தகரும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகருமான பில் கேட்ஸ்சுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது, இந்த உதவியினை வழங்க அவர் முன்வந்துள்ளதாக அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.
சுகாதாரம் தொடர்பாக அபுதாபியில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இலங்கையில் சுகாதாரத்தின் மேம்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தாம் அறிந்துள்ளதாக பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சுகாதாரத்தின் மேம்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தாம் அறிந்துள்ளதாகவும் அதற்கு உதவ தாம் தயாராகவுள்ளதாகவும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.