பேஸ்புக் ஊடாக அறிமுகமாகிய யுவதிசந்திப்பதற்காக மாத்தறை கடற்கரைக்கு சென்ற23 வயதுடைய இளைஞர் ஒருவரேபாதிக்கப்பட்டுள்ளார்


மாத்தறையில் யுவதி ஒருவரை சந்திப்பதற்காகசென்ற இளைஞர்அதிர்ச்சி சம்பவம் ஒன்றுக்குமுகங்கொடுத்துள்ளார்.


பேஸ்புக் ஊடாக அறிமுகமாகிய யுவதிசந்திப்பதற்காக மாத்தறை கடற்கரைக்கு சென்ற23 வயதுடைய இளைஞர் ஒருவரேபாதிக்கப்பட்டுள்ளார்.


பேஸ்புக் ஊடாக அறிமுகமாகி இருவரும் வைபர்ஊடாக தங்கள் நட்பை வளர்த்துள்ளனர்.


நாளடைவில் குறித்த இளைஞனை மாத்தறைகடற்கரைக்கு வருமாறு யுவதி அழைப்புவிடுத்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்டஇளைஞன் கடற்கரைக்கு சென்றுள்ளார்.


தான் இதுவரை பார்த்திராத யுவதியை நேரில்பார்க்கும் மிகவும் ஆர்வத்துடன் கடற்கரைக்குசென்றுள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலை ஊடாக மாத்தறைநகரத்திற்கு வந்த இளைஞனை முச்சக்கர வண்டிஒன்றுக்கு பின்னால் வருமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதன்போது வலுக்கட்டாயமாக குறித்துஇளைஞனை, முச்சக்கர வண்டியில் ஏற்றியகுழுவினர், அவரை தெவுன்தர துறைமுக பகுதிக்குகொண்டு சென்றுள்ளனர்.
அங்கு வைத்து ஒரு லட்சத்து 60 ஆயிரம்பெறுமதியான கையடக்க தொலைபேசியைபறித்து கொண்டு இளைஞனை வீதியில் விட்டுச்சென்றுள்ளனர்.

பேஸ்புக் காதலினால் இவ்வாறு பலர் தொடர்ந்துஏமாற்றப்படுவதாக இது தொடர்பில் அவதானமாகஇருக்குமாறு இளைஞர்களிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.