பேருந்து நிலையத்;திலுள்ள போன் கடையின் மீற்றர் பெட்டி எரிந்துள்ளது பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.





வவுனியா இ.போ.ச பேருந்து நிலையத்திலுள்ள வியாபார நிலையத்தின் மீற்றர் பெட்டி இன்று பிற்பகல் 2.40மணியளவில் வெடித்தச்சிதறியுள்ளது இதனால் வியாபார நிலையத்திற்கு எற்பட்விருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது

வவுனியா பேருந்து நிலையத்திலுள்ள வியாபார கடைத் தொகுதியில் இன்று மாலை மின் இணைப்பு மீற்றர் உடன் பெட்டி எரிந்து நாசாமாகியுள்ளது பெரும் வெடிச்சத்தத்துடன் வெடித்து எரிந்துள்ளது. இதையடுத்து வியாபார நிலைய உரிமையாளர் வெளியே சென்று பார்த்தபோது எரிந்த நிலையிலிருந்த மின்சார வயரினை அணைத்துள்ளதுடன் மின்சாரசபையினரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து மின்சார சபை ஊழியர்கள் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்றதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் வியாபார நிலையத்திலுள்ள வியாபார நிலையங்களுக்கு ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளதாக வியாபார நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.