உணவு பான வகைகளின் விலையை அதிகரித்துள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிப்பு.



ஏ.ஆர்.எம்.ரபியூதீன்(ஊடகவியலாளர்)

அநுராதபுரம் நகரம் உட்பட அநுராதபுர மாவட்டத்திலுள்ள அனைத்து உணவகங்கள் ஹோட்டல்களில் தேநீரின் விலைகள் அதிகரித்துள்ளதாக பாவணயாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தேநீரின் விலை 20 ரூபா வாகவும்,பால் தேநீர் 40 ரூபாவாகவும் அதிகரிக்கப் பட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.இது சம்பந்தமாக ஹோட்டல் உரிமையாளர் ஒருவரிடம் கேட்டபோது எரிவாயு விலை அதிகரிப்பால் உணவு,பான வகைகளின் விலை அதிகரிக்கப் பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தற்கிணங்கவே 15 ரூபாவாக காணப்பட்ட ஒரு கோப்பை தேநீரின் விலை 20 ரூபாவாகவும்,ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 40 ரூபாவாகவும் அதிகரிக்கப் பட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.


இது சம்பந்தமாக கருத்து தெரிவித்த பாவனையாளர் ஒருவர் விலை சற்று அதிகரித்தால் உடனே விலைகள் கூடும் .ஆனால் விலைகளில் சற்று குறைவு ஏற்பட்டால் பொருட்களின் விலைகள் ஒரு நாளும் குறையாது.இது தான் உண்மையான நிலை என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.