பேஸ்புக்கில் ஒரு செய்தியை பதிவிட்ட பெண்.! அடுத்த சில நிமிடத்தில் அவரது வாழ்க்கை என்ன ஆனது தெரியுமா. !
மாலபே கஹன்தொட பகுதியை சேர்ந்தவர் 30 வயதுடைய பெண் ஆசிரியர் ஒருவர் . இவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
அண்மையில் அவர் ஆசிரியர் பணியிலிருந்து விலகியதாக தெரிகிறது. இதனையடுத்து அந்த பெண் பேஸ்புக்கில் செய்தி ஒன்றை பதிவிட்டிருந்தார்.
பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த பதிவில் எதுவும் நிரந்தரமில்லை என பதிவிட்டிருந்தது தெரியவந்தது.
இந்த பதிவனை அவர் தற்கொலை செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் பதிவிட்டுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தன் மகள் தற்கொலை செய்யும் அளவுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது என அந்த பெண்ணின் தாயார் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.