பேஸ்புக்கில் ஒரு செய்தியை பதிவிட்ட பெண்.! அடுத்த சில நிமிடத்தில் அவரது வாழ்க்கை என்ன ஆனது தெரியுமா. !


பேஸ்புக்கில் ஒரு செய்தியை பதிவிட்ட பெண்.! அடுத்த சில நிமிடத்தில் அவரது வாழ்க்கை என்ன ஆனது தெரியுமா. !

மாலபே கஹன்தொட பகுதியை சேர்ந்தவர் 30 வயதுடைய பெண் ஆசிரியர் ஒருவர் . இவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

அண்மையில் அவர் ஆசிரியர் பணியிலிருந்து விலகியதாக தெரிகிறது. இதனையடுத்து அந்த பெண் பேஸ்புக்கில் செய்தி ஒன்றை பதிவிட்டிருந்தார்.


பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த பதிவில் எதுவும் நிரந்தரமில்லை என பதிவிட்டிருந்தது தெரியவந்தது.

இந்த பதிவனை அவர் தற்கொலை செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் பதிவிட்டுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தன் மகள் தற்கொலை செய்யும் அளவுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது என அந்த பெண்ணின் தாயார் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.