இந்தியாவை பழி தீர்க்காமல் போகமாட்டோம் ; திருந்தாத ஆஸ்திரேலியா !!
இந்திய அணிக்கு எதிரான டி.20 தொடரை நிச்சயம் கைப்பற்றுவோம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று, 4-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
அடுத்ததாக இரு அணிகள் இடையேயான 3 டி.20 போட்டிகள் கொண்ட தொடர் வரும் 7ம் தேதி துவங்க உள்ளது.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டி.20 தொடரை கைப்பற்றிவிட்டு வெற்றியுடன் தான் நாடு திரும்புவோம் என்று ஆஸ்திரேலிய வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்காகவே அந்த அணியில் இடம் பெற்றுள்ள 14 வீரர்களில் 10 பேர் ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்களை தேர்வு செய்துள்ளனர்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.