இந்தியாவை பழி தீர்க்காமல் போகமாட்டோம் ; திருந்தாத ஆஸ்திரேலியா !!



இந்தியாவை பழி தீர்க்காமல் போகமாட்டோம் ; திருந்தாத ஆஸ்திரேலியா !!

இந்திய அணிக்கு எதிரான டி.20 தொடரை நிச்சயம் கைப்பற்றுவோம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று, 4-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது.


அடுத்ததாக இரு அணிகள் இடையேயான 3 டி.20 போட்டிகள் கொண்ட தொடர் வரும் 7ம் தேதி துவங்க உள்ளது.

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டி.20 தொடரை கைப்பற்றிவிட்டு வெற்றியுடன் தான் நாடு திரும்புவோம் என்று ஆஸ்திரேலிய வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்காகவே அந்த அணியில் இடம் பெற்றுள்ள 14 வீரர்களில் 10 பேர் ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்களை தேர்வு செய்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.