இலங்கையைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரரான கயான் ஜயவீர தீடீரென உயிரிழந்துள்ளார்.





2015 ஆம் ஆண்டு பின்லாந்தில் நடைபெற்ற 36வது டெமர் குத்துச்சண்டை போட்டியில் இவர் இலங்கைக்கு வெண்கலப்பதக்கத்தை வென்றுக்கொடுத்துள்ளார்.

ஹொரணை தக்ஷிலா கல்லூரியில் கல்வி கற்ற இவர், இரண்டு முறை அகில இலங்கை பாடசாலை குத்துச்சண்டை சம்பியன் பட்டத்தை வென்றுள்ளதுடன், தேசிய சம்பியன்ஷிப் குத்துச் சண்டை போட்டிகளில் 5 முறை சம்பியனாகியுள்ளார்.


இதேவேளை தேசிய விளையாட்டு போட்டியில் இரண்டு முறை சம்பியன் பட்டத்தை வென்றுள்ள இவர், 10 இற்கும் மேற்பட்ட சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியுள்ளார்.


கயான் ஜயவீர ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துக்கொள்ளும் நோக்கில் பயிற்சியில் ஈடுபட்டுவந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

tamilsportsnews
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.