பெற்ற மகனுக்கே விஷம் வைத்த கொடூர தந்தை..!

பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பொம்மிடி அருகேபி.பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் தாஸ்.

இவரது மகன் முரளி பொம்மிடியில் உள்ள தனியார் கார்மென்ட்சில் பணியாற்றி வருகிறார்.



இவர் சாகிரா என்ற பெண்ணை, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு சந்துரு மற்றும் லூர்து என்ற இரணடு மகன்கள் உள்ளனர்.

இதனிடையே கணவன் மனைவி இடையே அடிகடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் விரக்தியடைந்த முரளி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை, தனது 2 மகன்களுக்கும் கொடுத்து விட்டு, தானும் குடித்துள்ளார்.


இதனையடுத்து வீட்டில் மயங்கி கிடந்த மூவரையும் மீட்ட சாகிரா, பொம்மிடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.


பின்னர் மேல் சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சந்துரு நேற்று உயிரிழந்தான்.

மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.