இன்று உலகையே அலற வைத்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் எதுவென்றால் அது ப்ளு வேல் கேம்தான்.
இந்த கேமை விளையாடுபவர்கள் கடைசில் தற்கொலைக்கு தூண்டப்பட்டு உயிரை இழக்கிறார்கள். இதுவரை உலகில் பல உயிர்களை இந்த கேம் காவு வாங்கி உள்ளது.
தற்போது இந்த கேம் தமிழ்நாட்டிலும் காலூன்றி ஒரு கல்லூரி மாணவனின் உயிரை பறித்து விட்டது.
இந்த கேமை விளையாடுபவர்களை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா? வெரி சிம்பிள்.
இவர்கள் எப்போதும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். படபடப்பாக அதே நேரம் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பார்கள்.
அல்லது தனிமையில் இருப்பதை விரும்புவார்கள். ஒரு முறை நல்ல முறையில் பேசுவார்கள். அடுத்த நாள் பார்த்தால் வேறுமாதிரி பேசுவார்கள்.
சைக்கோ போன்று நடந்து கொள்வார்கள். உடலில் ரத்த காயம் இருக்கும். இது போன்ற அடையாளங்களுடன் யாராவது இருந்தால், அவர்கள் ப்ளு வேல் கேமுக்கு அடிமயாகி இருந்து மீட்டு வெளியே கொண்டு வாருங்கள். இல்லை என்றால் ஒரு உயிரை பறிகொடுக்க வேண்டி இருக்கும்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.