இங்கிலாந்தில் உயிரணு தானம் பெற்று குழந்தை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதன் மூலம் பலர் குழந்தைக்கு தாயாகின்றனர். எனவே, முறைப்படுத்தப்பட்ட உயிரணு வங்கி மற்றும் அது தொடர்பான சிகிச்சைகள் உள்ளன.
ஆனால் முறைப்படுத்தப்படாத முறையில் உயிரணு தானம் செய்து ஒருவர் 60 குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்கிறார்.
இவர் தனது மனைவிக்கு தெரிவிக்காமல் உயிரணுவை தானம் செய்துள்ளார்.இது குறித்த தகவல் ஆவணப்படம் மூலம் வெளியானது.
மேலும் 7 குழந்தைகள் பிறக்க இருப்பதாகவும் அவர் கூறினார். முறைபடுத்தபட்ட உயிரணு தானம் மற்றும் சிகிச்சை மூலம் குழந்தை பெற பல லட்சங்கள் செலவாகிறது.
ஆனால் முறைப்படுத்தப்பட்டாத உயிரணு தானம் மூலம் வெறும் 3 ஆயிரம் ரூபாயில் கருத்தரித்து குழந்தை பெற முடியும்.
இதனால் முறைப்படுத்தப்படாத உயிரணு தானம் பெறுவோரின் எண்ணிக்கை இங்கிலாந்தில் அதிகரித்துள்ளது.
உயிரணு தானம் செய்வோர் பேஸ்புக் குரூப்பில் விளம்பரம் செய்து, வாடிக்கையாளர்களை குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து உயிரணுவை தானம் செய்வதாகவும் தெரியவந்துள்ளது.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.