மனைவிக்கு தெரியாமல் 60 குழந்தைக்கு தந்தையான நபர் .!மேலும் 7 குழந்தை பிறக்க உள்ளன.!

இங்கிலாந்தில் உயிரணு தானம் பெற்று குழந்தை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதன் மூலம் பலர் குழந்தைக்கு தாயாகின்றனர். எனவே, முறைப்படுத்தப்பட்ட உயிரணு வங்கி மற்றும் அது தொடர்பான சிகிச்சைகள் உள்ளன.


ஆனால் முறைப்படுத்தப்படாத முறையில் உயிரணு தானம் செய்து ஒருவர் 60 குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்கிறார்.

இவர் தனது மனைவிக்கு தெரிவிக்காமல் உயிரணுவை தானம் செய்துள்ளார்.இது குறித்த தகவல் ஆவணப்படம் மூலம் வெளியானது.

மேலும் 7 குழந்தைகள் பிறக்க இருப்பதாகவும் அவர் கூறினார். முறைபடுத்தபட்ட உயிரணு தானம் மற்றும் சிகிச்சை மூலம் குழந்தை பெற பல லட்சங்கள் செலவாகிறது.

ஆனால் முறைப்படுத்தப்பட்டாத உயிரணு தானம் மூலம் வெறும் 3 ஆயிரம் ரூபாயில் கருத்தரித்து குழந்தை பெற முடியும்.

இதனால் முறைப்படுத்தப்படாத உயிரணு தானம் பெறுவோரின் எண்ணிக்கை இங்கிலாந்தில் அதிகரித்துள்ளது.

உயிரணு தானம் செய்வோர் பேஸ்புக் குரூப்பில் விளம்பரம் செய்து, வாடிக்கையாளர்களை குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து உயிரணுவை தானம் செய்வதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.