வட மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 474பட்டதாரிகளுக்கு நாளை (25) திங்கள் ஆசிரியர் நியமனம்



ஏ.ஆர்.எம்.ரபியுதீன் ஊடகவியலாளர் – நாச்சியாதீவு


தொழில்: வட மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகளிடமிருந்து விணப்பங்கள் கோரப்பட்டு ,போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப்
பரீட்சைகளின் பின் தெரிவு செய்யப்பட்டவர்கள் இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளையும் ,உயர் தேசிய டிப்ளோமா தாரிகளையும் இணைத்துக் கொள்வதற்கான நியமனக் கடிதம் வழங்கும் விசேட நிகழ்வு நாளை 25 திங்கள் இடம்பெறுகின்றது .


நாளை மு.ப 10.00 மணிக்கு பொலன்னறுவையில் அமைந்துள்ள ரோயல் கல்லூரியில் வைத்து வ .ம.மாகாண முதலமைச்சரும் ,கல்வி அமைச்சருமான பேசல ஜயரத்ன பண்டார தலைமையில் நடைபெறவுள்ள விழாவின் போது நியமனத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் ஏற்கனவே தபாலில் இடப்பட்டுள்ளதாக வ.ம.மாகாண பிரதான அமைச்சு தெரிவிக்கின்றது . 


474 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான நியமனம் வழங்கும் இன்றைய நிகழ்வில், 200 தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் புதிதாக இன்று நியமனம் பெறுகின்றனர் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.