பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவியின் ஆடையை களைத்து ஆசிரியர்செய்த கொடூர செயல் !.



பெங்களூரில் பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவியின் ஆடைகளை ஆசிரியர் ஒருவர் களைந்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

இதனால் அந்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.பெங்களூரில் 12 வயதான மாணவி ஒருவர் பள்ளிக்கு 15 நிமிடங்கள் தாமதமாக வந்துள்ளார்.


அப்போது அந்த பள்ளிவளாகத்தில் இருந்த 28 வயதான உடற்பயிற்சி ஆசிரியர் அந்த மாணவியை கண்டித்துள்ளார்.

பிறகுஅந்த மாணவியை தனியாக அழைத்து சென்று அவரது ஆடையை களைத்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதனையடுத்து பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற அந்த மாணவி மிகவும் சோர்வுடன் காணபட்டுள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த அந்த மாணவியின் தாய் அவரிடம் விசாரித்த போது மாணவி நடந்த சம்பவத்தை கூறினார்.

இதனை கேட்டு ஆத்திரமடைந்த மாணவியின் தாய் பள்ளிக்கு சென்று ஆசிரியையிடம் முறையிட்டுள்ளார்.

ஆனால் அந்த ஆசிரியை அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று மறுத்தார் .

இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து அந்த பள்ளியில் விசாரணை நடத்திய போலீசார் அந்த ஆசிரியர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.