மெர்சல் உடையில் இலங்கை வந்த வெளிநாட்டவர்கள்! விமான நிலையத்தில் வியப்பு






கட்டுநாயக்க விமான நிலையத்தில் வியப்பை ஏற்படுத்திய வெளிநாட்டவர்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று விநோத சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டு இளைஞர்கள் குழுவொன்று சாரம் அணிந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மேற்கத்தைய நாகரீகத்தை கொண்ட வெள்ளை இனத்தவர்கள் சாரம் அணிந்து வந்தமை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மெர்சல் திரைப்படத்தில், நடிகர் விஜய்தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து பிரான்ஸ் செல்வது போன்று காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

மெர்சல் திரைப்படம் தற்போது பல நாடுகளில் பேசப்பட்டு வரும் நிலையில், அதன் காரணமாக ஈர்ப்பு கொண்ட இளைஞர்கள் இவ்வாறு சாரம் அணிந்து இலங்கை வந்திருக்கலாம் என சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
உங்கள் கருத்துக்கள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.