வாஷிங்டன்னை தூள், தூளாக்க வடகொரியாவின் புதிய திட்டம்.. அதிர்ந்துபோன டிரம்ப்.!


வடகொரியா தற்போது வாஷிங்டன் வரை சென்று தாக்கும் வகையில் நவீன முறையில் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது.
உலக நாடுகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, வடகொரியா பல்வேறு ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. இதனால் அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் அத்தனை எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அந்த நாடு கடந்த வருடம் நடத்திய ஹைட்ரஜன் குண்டு சோதனையால் உலகமே அதிர்ந்தது.
இதனால் அச்சுறுத்தும் விதமாக கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் அனுப்பப்பட்டது. இதற்கு அஞ்சிய பாடில்லை வடகொரியா.
இதனிடையே போர்பதற்றம் ஏற்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், வடகொரியா கிம் ஜாங் உன்னும் வார்த்தை போரில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தற்போது கேஎன் 20 என்ற புதிய ஏவுகணையை வடகொரியா உருவாகியுள்ளது. இந்த ஏவுகணையானது வாஷிங்டன் வரைக்கும் சென்று தாக்கும் வல்லமை உடையது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது வெற்றிகரமான சோதனை செய்யும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.