5 ரன் எனக்கு வேணும்… அடம்பிடித்த கேப்டன் விராத் கோஹ்லி !!



இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இலங்கை பீல்டர் ஏமாற்ற, இந்திய கேப்டன் விராட் கோலி, 5 ரன்கள் கொடுக்கும்படி கேட்டார்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடக்கிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 172 ரன்களுக்கு சுருண்டது.


இந்நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்த போது, இலங்கையின் கேப்டன் சண்டிமால், பந்தை பிடிக்காமலேயா பிடித்து வீசுவது போல சைகை செய்தார். ஆனால் கடைசி நிமிடத்தில் சண்டிமால் சுதாரித்துக்கொண்டார்.

இதைப்பார்த்த களத்தில் இருந்த அம்பயர்கள் முதல் முறை என்பதால், சண்டிமாலை வெறும் எச்சரிக்கையுடன் விட்டனர். ஆனால் இதை பெவிலியனில் இருந்து கவனித்த இந்திய கேப்டன் விராட் கோலி, ஐசிசி., யின் புதிய விதிமுறைப்படி இந்திய அணிக்கு 5 ரன்கள் வழங்கும்படி கையால் சைகை காட்டினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.