இம்முறை scholarship பரீட்சையில் 9 கும் அதிகமான மாணவர்கள் சித்தி அடைந்ததுள்ளதுடன் அனுராதபுர மாவட்டதில் முதல் மாணவனாக எம்.எம்.முனீப் முதலிடம் பெற்றுள்ளார்.
எமது பாடசாலை முதலிடம் பெறுவது இது முதன் முறைய அல்ல. தொடர் சாதனையாக 4 முறை முதலிடம் பெற்று மகத்தான வரலாற்றை கொண்டுள்ளது.
சிப்ரா- 2012
றுஸ்தி-2014
ஸம்ரா-2015
தொடர்ச்சியாக இம்முறையும் 2017ன் முதல் மாணவனாக எம்.எம்.முனீப் பெற்று எமது பாடசாலையை வரலாற்றில் பதித்துள்ளார்.
முதலில் இறைவனுக்கு நன்றி தெரிவித்தவனாக....
எமது பாடசாலையின் அதிபர் ஸாலிஹீன் ஆசிரியர், இவ்வெற்றியின் கதாநாயகி ஜெஸ்மின் ஆசிரியை மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கும் மனப்பூர்வமான நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒவ்வொரு வருடமும் பல மாணவர்கள் சித்தி பெற்றுவது குறிப்பிடத்தக்கது. சென்ற வருடம் 10 மாணவர்கள் சித்தி அடைந்தனர். சிதியடயாத மாணவர்கள்களும் 100 அதிகமான புள்ளிகளை பெற்றுகிறார்கள். 5ம் தர வகுப்பு ஆசிரியைகளாக கடமையாற்றும் ஜெஸ்மின் ஆசிரியரை மற்றும் கதீஜா ஆசிரியைகளுக்கு எமது வாழ்த்துக்கள்.
இம்முறை scholarship பரீட்சையில் சித்தி பெற்ற நாளைய தலைமுறையின் தலைவர்களாகிய உங்களுக்கு எமது வாழ்த்துக்கள்.
Aarshik Mohamed

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.