வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதியப்பட்டவேண்டிய பாடசாலையாக எழுச்சி பெற்றுள்ளது அ/ஹோறாபொள.மு.வி.



இம்முறை scholarship பரீட்சையில் 9 கும் அதிகமான மாணவர்கள் சித்தி அடைந்ததுள்ளதுடன் அனுராதபுர மாவட்டதில் முதல் மாணவனாக எம்.எம்.முனீப் முதலிடம் பெற்றுள்ளார். 

எமது பாடசாலை முதலிடம் பெறுவது இது முதன் முறைய அல்ல. தொடர் சாதனையாக 4 முறை முதலிடம் பெற்று மகத்தான வரலாற்றை கொண்டுள்ளது. 


சிப்ரா- 2012 
றுஸ்தி-2014
ஸம்ரா-2015
தொடர்ச்சியாக இம்முறையும் 2017ன் முதல் மாணவனாக எம்.எம்.முனீப் பெற்று எமது பாடசாலையை வரலாற்றில் பதித்துள்ளார்.

முதலில் இறைவனுக்கு நன்றி தெரிவித்தவனாக....
எமது பாடசாலையின் அதிபர் ஸாலிஹீன் ஆசிரியர், இவ்வெற்றியின் கதாநாயகி ஜெஸ்மின் ஆசிரியை மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கும் மனப்பூர்வமான நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

ஒவ்வொரு வருடமும் பல மாணவர்கள் சித்தி பெற்றுவது குறிப்பிடத்தக்கது. சென்ற வருடம் 10 மாணவர்கள் சித்தி அடைந்தனர். சிதியடயாத மாணவர்கள்களும் 100 அதிகமான புள்ளிகளை பெற்றுகிறார்கள். 5ம் தர வகுப்பு ஆசிரியைகளாக கடமையாற்றும் ஜெஸ்மின் ஆசிரியரை மற்றும் கதீஜா ஆசிரியைகளுக்கு எமது வாழ்த்துக்கள்.




இம்முறை scholarship பரீட்சையில் சித்தி பெற்ற நாளைய தலைமுறையின் தலைவர்களாகிய உங்களுக்கு எமது வாழ்த்துக்கள்.


Aarshik Mohamed
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.