வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேற்றின் படி அனுராதபுரம்
சாஹிரா மகா வித்தியாலத்திற்கு மாவட்ட ரீதியாக முதல் இரண்டு இடங்களும், நான்காம் இடமோன்றும்
கிடைக்கப்பெற்றுள்ளது.
அதனடிப்படையில், அர்ஹம் என்ற மாணவனும்,சாரா என்ற மாணவியும் இம்முறை பெறு பேற்றில் 176 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாம்
இடங்களை பெற்றுள்ளதோடு, ஏழு மாணவ மாணவியர் இம்முறை சித்தியடைந்து 2018ல் பொன் விழா காணவுள்ள பாடசாலைக்கு பெருமையையும்,புகழையும் பெற்றுத் தந்துள்ளார்கள்.
அர்ஹம் 176 ,
சாரா 176 ,
சப்கி 175 ,
ருசைக்கா , 165 ,
ரிஸ்மி , 165 ,
அம்மார் , 160 ,
சிபா , 154
என்ற அடிப்படையில் புள்ளிகளை பெற்று சித்தி அடைந்துள்ளனர்.
பாடசாலை அதிபர் எம்.கே.எம்.ஜவ்பர், மற்றும் வகுப்பசிரியர்கலான எம்.ஏ.சமீரா,எம்.கே.சாஹிரா ஆகியோருக்கு நன்றிகளையும்
பாராட்டுக்களையும் சமூகம் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.
தகவல்.
ஏ.எம்.அஸாருதீன்
படங்கள்: நிஸாம் பாருக் & ஜனிபர் இஸ்மாயில்

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.