அனுராதபுரம் சாஹிரா மகா வித்தியால மாணவர்கள் மிகச்சிறந்த பெறுபேறுகளுடன் அசத்தல்.



வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேற்றின் படி அனுராதபுரம்
சாஹிரா மகா வித்தியாலத்திற்கு மாவட்ட ரீதியாக முதல் இரண்டு இடங்களும், நான்காம் இடமோன்றும்
கிடைக்கப்பெற்றுள்ளது.

அதனடிப்படையில், அர்ஹம் என்ற மாணவனும்,சாரா என்ற மாணவியும் இம்முறை பெறு பேற்றில் 176 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாம்
இடங்களை பெற்றுள்ளதோடு, ஏழு மாணவ மாணவியர் இம்முறை சித்தியடைந்து 2018ல் பொன் விழா காணவுள்ள பாடசாலைக்கு பெருமையையும்,புகழையும் பெற்றுத் தந்துள்ளார்கள்.

அர்ஹம் 176 ,
சாரா 176 ,
சப்கி 175 ,
ருசைக்கா , 165 ,
ரிஸ்மி , 165 ,
அம்மார் , 160 ,
சிபா , 154
என்ற அடிப்படையில் புள்ளிகளை பெற்று சித்தி அடைந்துள்ளனர்.

பாடசாலை அதிபர் எம்.கே.எம்.ஜவ்பர், மற்றும் வகுப்பசிரியர்கலான எம்.ஏ.சமீரா,எம்.கே.சாஹிரா ஆகியோருக்கு நன்றிகளையும்
பாராட்டுக்களையும் சமூகம் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.

தகவல்.
ஏ.எம்.அஸாருதீன்
படங்கள்: நிஸாம் பாருக் & ஜனிபர் இஸ்மாயில்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.