29வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா நிறைவு நிகழ்வு (படங்கள்)


தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஆகியன இணைந்து நடாத்தும் 29வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா (27/09) அன்று மாலை04.00 மணியளவில் அனுராதபுரம் வட மத்திய மாகாண விளையாட்டு அரங்கில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதனுடைய நிறைவு நாள் நிகழ்வுகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது

இவ் இறுதி நிகழ்வில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், அரசாங்க அதிபர், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் நாயகம் ஏரந்த வெலியங்கே, மாகாண மற்றும் மாவட்ட பணிப்பாளர்கள், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள்,தேசிய இளைஞர் கழக சம்மேளன பிரதிநிதிகள், மாவட்ட இளைஞர் கழக சம்மேளன பிரதிநிதிகள், விளையாட்டு வீர ,வீராங்கனைகள் மற்றும் இளைஞர் யுவதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


























































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.