ரோஹிங்கிய அகதிகளை பரிசுப் பொருட்களுடன் பார்வையிட செல்லும் அமைச்சர் மங்கள சமரவீர






பூஸா தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கிய அகதிகளை நலன் விசாரிக்கும் பொருட்டு பரிசுப் பொருட் களுடன் செல்லத் தீர்மானித்திருப்பதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர ஊடக அமைப்பொன்றுடனான சந்திப்பின் போது தெரிவித்தார்.


ரோஹிங்கிய அகதிகள் எமது நாட்டுக்கு வரவேண்டுமென வரவில்லை. அவர்கள் பயணித்த படகு திசை மாறியதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கைக் கடற்பரப்பில் வைத்து பிடிபட்டனர்.

அந்த அப்பாவி மக்களுக்கு மனிதாபிமான ரீதியில் உதவ வேண்டிய கடப்பாடு எமக்குண்டு.


அவர்களுக்கு எதிராக தாக்கு தல் நடத்தியவர்கள் மனிதர்களாக இருக்கவே முடியாது.

மனிதாபிமானமற்ற வெறுக்கத்தக்க அடாவடித்தனத்தில் ஈடுபட்டவர்கள் எந்தத் வர்க்கத்தைச் சேர்ந்தவராயினும் அவர்கள் மன்னிக்கப்பட முடியாதவர் களாவர் என மேலும் தெரிவித்தார்.

madawalanews
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.