நேற்று கோஹ்லி.., இன்று பாண்டே…, சுயநலம் இல்லாதவர் என்பதை நிரூபித்த தோனி !!




தான் சுயநலம் இல்லாதவன் என்பதை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி நேற்று மீண்டும் நிரூபித்துள்ளார்.


இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இலங்கையுடன் மூன்று டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான டி.20 போட்டி நேற்று நடைபெற்றது.


இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு, துவக்க வீரர்களான ரோஹித் சர்மா 9 ரன்னிலும், ராகுல் 24 ரன்னிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.


இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் கோஹ்லி மற்றும் மணிஷ் பாண்டே கூட்டணி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது, வெற்றிக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில், கேப்டன் கோஹ்லி 82 ரன்கள் எடுத்திருந்தபோது விக்கெட்டை இழந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.