கிரிக்கட் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு மோசடி



இந்நாட்டில் கிரிக்கட் தொடர்கள் இடம்பெறும் போது , கிரிக்கட் ரசிகர்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ள பிரதான பிரச்சினைதான் உரிய விலைக்கு போட்டி நுழைவுச் சீட்டுக்களை பெற்றுக்கொள்வது.

இதற்கு பிரதான காரணமாக அமைவது , ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றால் குறித்த நுழைவுச்சீட்டுக்கள் மொத்தமாக விலைக்கு பெறப்பட்டு போட்டி இடம்பெறும் நாளன்று அவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகும்.

இணையத்தில் விளம்பரங்கள் மேற்கொண்டும் இந்த மோசடி வியாபாரம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹிரு சிஐஏ அதிக விலைக்கு நுழைவுச்சீட்டுக்களை விற்பனை செய்யும் நபரொருவரை அலைப்பேசியின் ஊடாக இவ்வாறு தொடர்பு கொண்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.