கோரக்பூர் மருத்துவமனையில் மீண்டும் 42 குழந்தைகள் பலி…!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 42 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு 64 குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

குழந்தைகளின் உயிரிழப்பிற்கு ஆக்‌ஷிஜன் பற்றாக்குறை தான் காரணம் என்று கூறப்பட்டது.


அந்த 64 குழந்தைகள் உயிர் இழந்ததற்கான உண்மையான காரணமே இன்னும் சரியாக தெரியவராத நிலையில், கடந்த 48 மணிநேரத்தில் மீண்டும் 42 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து அந்த மருத்துவமனையின் மருத்துவ கல்லூரி பிரின்ஸ்பால் கூறுகையில் மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட நோயால் 42 குழந்தைகள் 48 மணி நேரத்தில் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.