150 அடி பள்ளத்தாக்கில் விழுந்த நிறை மாத கர்ப்பிணி!! செல்பியினால் விபரீதம்




இந்தியாவில் 150 அடி பள்ளத்தாக்கில் விழுந்த கர்ப்பிணி பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மஹாராஷ்டிரா, புனே மாவட்டத்தில் உள்ள சிங்காகட் கோட்டைக்கு நிறை மாத கர்ப்பிணியான ப்ரநிதா, தனது கணவர் லாஹு இன்வேல் உடன் சென்றுள்ளார்.

கோட்டையின் மீது ஏறிய ப்ரநிதா, உச்சியிலிருந்து செல்பி எடுக்க முயன்ற போது தவறி, 150 அடி பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக கீழே உள்ள தடித்த புதர்கள் மேல் அவர் விழுந்ததால் உயிர் தப்பியுள்ளார்.

அழுகை சத்தம் கேட்டு சம்பவயிடத்திற்கு விரைந்த உள்ளூர் மக்கள் சிறிய காயங்களுடன் இருந்த ப்ரநிதாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

நிறைமாத கர்ப்பிணியான ப்ரநிதாவை சோதனை செய்த மருத்துவர்கள் அவரது குழந்தைக்கும், அவருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.