மஹிந்தவின் முக்கிய சகா வைத்தியசாலையில்



ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியின் முக்கியஸ்தருமான ஏ.எச்.எம். அஸ்வர் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களாக சுகயீனமுற்றிருந்த அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

இந்த நிலையில் அவரை சந்திப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர், ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திலுள்ள மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் என்பதுபோல, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டம் மற்றும் ஒழுங்குப் பத்திரம் ஆகியவற்றை தயாரிப்பு பணிகளில் ஆரம்ப நாட்களில் முக்கிய பங்காற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.