பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் வசமானால்? அமெரிக்கா அச்சம்



தீவிரவாதிகளை ஒழித்து கட்டுவதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உறுதியாக உள்ளார். மேலும் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வந்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.


அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தான் பெரும் தர்மசங்கடத்திற்குள்ளாகியுள்ளது.


அதுமட்டுமின்றி அமெரிக்கா விரைவில் தீவிரவாததுக்கு எதிராக தாக்குதலை தொடங்கப் போவதாகவும், முதலில் பாகிஸ்தானில் ஆரம்பிக்க உள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.


இதற்கிடையே பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் வசமானால் உலகம் என்ன ஆகும் என்று அமெரிக்கா அச்சம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி கமார் ஜாவோத் பாஜ்வா, நாங்கள் அமெரிக்காவிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும், தங்களை அமெரிக்கா மரியாதையாக நடத்த வேண்டும் எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.