தஃவா பணிக்காக சென்ற வேளை மத்ரஸா மாணவன் இர்ஷாத் நீரில் மூழ்கி உயிரிழப்பு.



கொழும்பு கொலன்னாவை பகுதியை சேர்ந்த மத்ரஸா மாணவர்கள் குழுவொன்று தஃவா பணிக்காக ரத்தோட்ட பகுதிக்கு சென்று ஈடுபட்டு மீண்டும் கொழும்பு திரும்ப தயாரான நிலையில் ஆறோன்றுக்கு சென்று குளிக்கும்போது ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


உயிரிழந்த மாணவர் கொழும்பு கொலன்னாவை பகுதியை சேர்ந்த "இர்ஷாட் இனாம்" என அடையாளம் காணப்பட்டுள்ளார்!

மடவளை நியூஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.