அனுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் ஐம்பதாவது ஆண்டு நிறைவும் ,AIM இன் இலவச மருத்துவ முகாமும்.




அனுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் ஐம்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ,அப்பாடாசாலையின் பழைய மாணவர்களைக் கொண்ட AIM அமைப்பினரால் இலவச மருத்துவ முகாம் ஒன்று எதிர்வரும் 27 ஆம் திகதி ,நாச்சிய தீவு பெரிய பள்ளிவாயளில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இன ஒற்றுமை இணைக் கருத்தில் கொண்டு ,பெரும்பான்மை மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழும் நாச்சியார் தீவு பகுதியில் ,இம்மருத்துவ முகாம் நடாத்தப்படுவதானது சிறந்த ஒரு முன்மாதிரியாகவும் கருதப்படுகிறது.

அத்தோடு இம் மருத்துவ முகாமில் இன்று இலங்கையை அச்சுறுத்தி வரும் நீரிழிவு நோய் சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தப் பட உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.