உத்திரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் அரசு மருத்துவ மனை ஒன்று உள்ளது.
அந்த மருத்துவமனையில் ஜார்க்கண்டைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் தனி வார்டில் அனுமதிக்கபட்டிருந்தார்.
இதனையடுத்து அந்த பெண் நோயாளியை மருத்துவமனை ஊழியர் கற்பழித்ததாக புகார் வந்தது.
இதனையடுத்து மருத்துவமனைக்கு போலீசார் வந்தனர். பிறகு பாதிக்கபட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
மருத்துவமனையில் தனி அறையில் அனுமதிக்கபட்டிருந்த அந்த பெண்ணை மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்க்கும் புஷ்கர் குமார் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள புஷ்கர் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.