டெஸ்ட் அணியிலிருந்து குஷால் மெண்டிஸ் நீக்கம்; கோபத்தின் உச்சியில் மகேல…!!!



இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியிலிருந்து நட்சத்திர வீரர் குஷால் மெண்டிஸ் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து தேர்வுக்குழுவின் இந்தச் செயலுக்காக, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மகேல ஜெயவர்த்தன கடும் கண்டனங்களை ருவிற்றர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு கூட இளம் வீரர்கள் அழைத்துச் செல்லப்படாதவிடத்து எங்கே அவர்கள் அனுபவங்களைப் பெற போகின்றார்கள்?? என மகேல மேலும் கேள்வி எழுப்பி உள்ளார்.

vilaiyattu
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.