அமெரிக்காவில் உள்ள லெக்ஸிங்டன் பகுதியை சேர்ந்தவர் சலாவுதீன் ஜிட்மவுட் .
இவர் கடந்த 2015 ஆண்டு பீட்ஸா விநியோகித்து கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அவரிடம் இருந்த பீட்ஸாவை கொள்ளை அடித்து கொண்டு அவரை கழுத்து அறுத்து கொலை செய்துள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட மூன்று பேரையும் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது நீதிபதி ஒருவர் குற்றவாளி என கூறி 31 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது.
இதனை பார்த்த சலாவுதீன் ஜிட்மவுட் தந்தை அந்த குற்றவாளியை கட்டி அணைத்துகொண்டு தமது மகன் மற்றும் மனைவி சார்பில் மன்னித்துவிட்டதாக கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தை கண்ட நீதிபதி உட்பட அங்கிருந்தவர் பலரும் கண்கலங்கியுள்ளனர்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.