மாத்தளை, லக்கல பிரதேசத்தில் உள்ள தெலுகம ஓயாவில் குளித்துகொண்டிருந்த சுமார் 10 பேர் நீரில் அடித்துச் செல்லபட்ட நிலையில் அவர்களை காணவில்லையென்றும், அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும் மாத்தளை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மக்கள் குளித்துக்கொண்டிருந்த வேளை திடீரென நீர்மட்டம் உயர்ந்ததால் இந்த அசம்பாவிதம் இடம்பெற்று இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் அவர்கள் வெளியூரில் இருந்து அங்கு சுற்றுலா வந்தவர்கள் என அறிய முடிகிறது.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.