இலங்கையில் தற்போது வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளது மீள் திருத்த விண்ணப்ப திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியுள்ள நிலையில், குறித்த பெறுபேறுகள் தொடர்பில் சந்தேகம் இருப்பின் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் மீள்திருத்தத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த விண்ணப்பத்தை பாடசாலை அதிபர் ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.
பாடசாலையின் ஆசிரியர் ஊடாக வகுப்பு ரீதியான தேர்ச்சி அறிக்கைகளுடன் விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.