புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் மீள் திருத்த விண்ணப்பம்



இலங்கையில் தற்போது வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளது மீள் திருத்த விண்ணப்ப திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியுள்ள நிலையில், குறித்த பெறுபேறுகள் தொடர்பில் சந்தேகம் இருப்பின் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் மீள்திருத்தத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த விண்ணப்பத்தை பாடசாலை அதிபர் ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.

பாடசாலையின் ஆசிரியர் ஊடாக வகுப்பு ரீதியான தேர்ச்சி அறிக்கைகளுடன் விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.