மட்டக்களப்பு ஏறாவூர், ஹிதாயத்நகரில் உடலில் தீப்பற்றிய இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இளம் குடும்பப் பெண்ணொருவர் உடலில் தீப்பிடித்துக் கொண்டதன் காரணமாக படுகாயமடைந்து நிலையில் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று பிள்ளைகளின் தாயான மீராஸாஹிபு அனித்தா என்ற 23 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
தீப்பற்றிக் கொண்டதை அடுத்து கவலைக்கிடமான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.