அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் விரிவுரை பிரிவு இயங்கும் 6 மாடி கட்டடத்தில் இருந்து குதித்து நோயாளி ஒருவர் இன்று காலை தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
நான்காவது மாடியில் தங்கி சிகிச்சை பெற்று வந்த 57 வயதான நோயாளியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மினுவங்கொடை – கலஹாகொடை பிரதேசத்தை சேர்ந்த இந்த நோயாளி வயிற்றுவலி காரணமாக நேற்று முன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.