அல்-குர்ஆன் , அஸ்-ஸுன்னா அடிப்படையில் இயங்கி வரும் ஹொரவ்பொதானையில் வேரூன்றி நிற்கின்ற அறபுக் கலாபீடம் றஷீதிய்யா அரபுக் கல்லூரியின் 2018 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 15.11.2017 ஆம் திகதிக்கு முன்பாக , குறிப்பிட்ட வரையறைகளுக்கு அமைவாக தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதோடு , தங்கள் உறவுகளின் ஆன்மீகப் பயணத்திற்கான வாயில்களை தங்குதடையின்றி திறந்து கொடுக்குமாறு தயவாய் வேண்டுகிறேன்.
தொடர்புகளுக்கு:- 0252278372 0773696498 0777164676 தகவல்:
Muhamed Hasil

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.