புதிய மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்.


 அல்-குர்ஆன் , அஸ்-ஸுன்னா அடிப்படையில் இயங்கி வரும் ஹொரவ்பொதானையில் வேரூன்றி நிற்கின்ற அறபுக் கலாபீடம் றஷீதிய்யா அரபுக் கல்லூரியின் 2018 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 15.11.2017 ஆம் திகதிக்கு முன்பாக , குறிப்பிட்ட வரையறைகளுக்கு அமைவாக தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதோடு , தங்கள் உறவுகளின் ஆன்மீகப் பயணத்திற்கான வாயில்களை தங்குதடையின்றி திறந்து கொடுக்குமாறு தயவாய் வேண்டுகிறேன். 


தொடர்புகளுக்கு:- 0252278372 0773696498 0777164676 தகவல்: 

Muhamed Hasil
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.