இன்டர்நெட் மூலம் வாழ்க்கை இழந்தவர்களும் இருக்கிறார்கள், வாழ்க்கையில் உயர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.
சென்ற வருடம் பாகிஸ்தானை சேர்ந்த டீ மாஸ்டர் இளைஞர் இன்டர்நெட் மூலமாக நடிகராக மாறியதை நாம் ஏற்கனவே அறிந்துள்ளோம்.
அந்த வரிசையில் குடும்பம் பொருளாதார சிக்கலால் சாலையில் காய்கறி விற்பது போன்ற படம் வைரலாக பரவியது.
அதனை கணட கவர்ச்சி நடிகை ஒருவர் அந்த சிறுவனை பள்ளியில் சேர்த்து அவனின் எதிர்காலம் சிறக்க தன்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என கூறியுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் வறுமை பல சிறுவர்களை சாலையில் தள்ளி குழந்தை தொழிலாளி ஆக்குகிறது.
பொருளாதார சிக்கல் காரணமாக, தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் வேலைக்கு அனுப்பும் நிலைக்கு பிலிப்பைன்ஸ் பெற்றோர் ஆளாகியுள்ளனர்.
பார்க்கவே அனுதாபப்படும் வகையில் மிக அழகாக ஒரு சிறுவன் தனது தந்தையின் பேண்டை தரையில் விரித்து காய்கறி விற்று கொண்டிருக்கும் படம் வெளியானது.
இந்நிலையில் இந்த இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இந்த படத்தை பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த டிகையும் பாடகியுமான ஷரோன் குனெட்டா என்பவரை சென்றடைந்தது.
அழகான சிறுவன் களைப்பில் கன்னத்தில் கை வைத்து உறங்கிக் கொண்டிருந்த அந்த படத்தை கண்ட ஷரோன் குனெட்டா, அவனுக்கு உதவ வேண்டும் என முன்வந்தார்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.