ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக இன்று -08. வெள்ளிக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள மியன்மார் தூதரகம் முன் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
ரோஹின்ய முஸ்லிம்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பை நிறுத்து என்று பிரதான கோசத்துடன் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்களுடன் முஸ்லிம் அரசியல்வாதிகளும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.