மியான்மரில் பெளத்த பயங்கரவாதிகளின் நரவேட்டையில் உயிர் பிழைத்த முஸ்லிம்கள் குழந்தைகளுடன் பங்களாதேஷ் எல்லையில் பரிதவித்து வருவதால் அவர்களுக்கு பங்களாதேஷிலுள்ள இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள் எல்லைக்கு சென்று உணவு வழங்கி வருகின்றனர்.
சொந்தம், பந்தமென்று எந்த உறவும் இல்லாத நிலையிலும் உலகின் எந்த மூளையில் ஒரு முஸ்லிம் பாதிக்கப்பட்டாலும் அவனுக்காக ஏதோ ஒரு மூளையில் இன்னொரு முஸ்லிம் கண்ணீர் சிந்தி வருகிறான்.
இது எப்படி சாத்தியமாகிறது ?
அனைவரும் ஒரே இறைவனை வணங்குவதால் சாத்தியமாகிறது.
அல்ஹம்துலில்லாஹ்...
Jaffna Muslim

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.