ப்ளூவேல் விளையாட்டின் மிரட்டல்… தற்கொலை செய்யத் துணிந்த பெண்ணின் குமுறல்..!!



ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புரில் 17 வயது பெண் ஒருவர் ப்ளூவேல் விளையாட்டால் இரண்டு முறை தற்கொலை செய்ய முயன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் படை ஜவானின் மகளான இவர் முதலில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்யத் துணிந்த போது காப்பாற்றப்பட்டார்.

அதன் பின்பு இரண்டாவது முறையாக அதிகமான தூக்க மாத்திரையினை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இது குறித்து அப்பெண் கூறுகையில், இந்த விளையாட்டினை குறித்த தகவல்கள் போலியாக இருக்கும் என்று நினைத்த இவர் வாட்ஸ்அப் மூலம் விளையாட்டில் இணைந்தததாகவும், பின்பு தனது கையில் திமிங்கலம் வரையச் சொன்னது.

பின்பு தற்கொலை செய்ய கூறியது. நான் தற்கொலை செய்யவில்லை எனில் எனது தாய் இறந்து விடுவார் எனக் கூறியதால் தான் நான் இவ்வாறு செய்ய முயன்றதாக கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.