மலேசியா மதரஸசா தீ விபத்தில் - தனது 3 மகன்களை இழந்த தாய்.



8 ஆண்டுகளுக்கு முன்னர் கணவரை இழந்த அவருக்குப் பிள்ளைகள்தான் ஆறுதல். இப்போது அதற்கும் சோதனை.



முத்துப் போன்ற 3 பிள்ளைகளையும் தீயில் பறிகொடுத்து விட்டார்.


முஹம்மது சியாஃபிட் ஹைக்கல் - 13 வயது
முஹம்மது ஹாஃபிஸ் இஸ்கந்தர் - 11 வயது
முஹம்மது ஹாரிஸ் இக்வான் - 10 வயது




குழந்தைகளை இழந்து வாழும் அந்த தாயிக்கு இறைவன் பொறுமையும், அமைதியும் கொடுப்பானக. ஆமின்..
தகவல் 
(SYF MEDIA)

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.