சமூகவலைத்தளங்களில் முன்னணியாக இருக்கும் பேஸ்புக் இணையத்தளம் திடீரென செயற்படாத காரணத்தால் பல நாடுகளில் பேஸ்புக் பயனாளர்கள் மக்கள் சிரமத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.
இந்த வாரத்தின் இரண்டாவது முறையாக இவ்வாறு பேஸ்புக் முடங்கியுள்ளது.
இந்த பிரச்சினை குறிப்பாக இலங்கை , இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் வடக்கு ஐரோப்பாவில் தான் அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவை அடிப்படையாகக் கொண்ட தளத்தின் தொழில்நுட்ப கோளாறுகளின் காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.